ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யாழ் மற்றும் வவுனியா நபர்கள்..!

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை பாதுகாப்பு அமைச்சு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவைச்…

View More ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யாழ் மற்றும் வவுனியா நபர்கள்..!

தனது கணவனை மயக்கி வைத்துள்ள யாழ் பிரபல பாடசாலை ஆசிரியை; கனடாவிலிருந்து மனைவி முறைப்பாடு..!

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 39 வயதான ஆசிரியை மீது கனடாவிலிருந்து 41 வயதாக குடும்பப் பெண் ஒருவர் இலங்கையில் உள்ள வெளிளிநாட்டு முறைப்பாடுகளை கவனிக்கும் பொலிசாரிடம்…

View More தனது கணவனை மயக்கி வைத்துள்ள யாழ் பிரபல பாடசாலை ஆசிரியை; கனடாவிலிருந்து மனைவி முறைப்பாடு..!

யாழ் கோப்பாயில் மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பக்கத்து வீட்டு இளைஞன்..!

மாணவி ஒருவர் குளிக்கும் போது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் மாணவி ஒருவர்…

View More யாழ் கோப்பாயில் மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பக்கத்து வீட்டு இளைஞன்..!

சர்வாதிகார ஆட்சி முறைக்குள் நாட்டை கொண்டு செல்ல முயற்சி; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்..!

ஊடகத்தை நசுக்குகின்ற செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்துதல் என்னும் கோணத்தில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதன் ஊடாக சர்வாதிகார ஆட்சி முறைக்குள் நாட்டை கொண்டு செல்லும் அரசாங்கத்தின் முயற்சிழய இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக…

View More சர்வாதிகார ஆட்சி முறைக்குள் நாட்டை கொண்டு செல்ல முயற்சி; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்..!

யாழ் பல்கலை மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியைக் காணவில்லை; தேடுதல் ஆரம்பம்..!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள…

View More யாழ் பல்கலை மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியைக் காணவில்லை; தேடுதல் ஆரம்பம்..!

யாழ் ரிக்ரொக் யுவதியின் லீலை; ஐரோப்பிய அங்கிளின் 32 லட்சம் பணம் மோசடி..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞன்…

View More யாழ் ரிக்ரொக் யுவதியின் லீலை; ஐரோப்பிய அங்கிளின் 32 லட்சம் பணம் மோசடி..!

யாழில் மாணவியை அடித்த ஆசிரியர் மீது தாக்குதல்; இருவர் கைது..!

பருத்தித்துறையில் ஆசிரியர் ஒருவர் அவர் கற்பிக்கும் பாடசாலைக்கு முன்பாக வைத்து இன்று (ஒக்ரோபர் 3) தாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் யாழ் பருத்தித்துறை மருத்துவமனையில்…

View More யாழில் மாணவியை அடித்த ஆசிரியர் மீது தாக்குதல்; இருவர் கைது..!

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு; யாழ் பிரபல பாடசாலையின் அதிபர் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்..!

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து கல்லூரி அதிபர் விசாரணை குழு அறிக்கையின் பிரகாரம் மேலதிக விசாரணைக்காக பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கொக்குவில் இந்து கல்லூரி…

View More ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு; யாழ் பிரபல பாடசாலையின் அதிபர் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்..!

வடகிழக்கு மக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்..!

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில், பொது மக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்றைய தினம் (03-08-2023)…

View More வடகிழக்கு மக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்..!

யாழில் 24 வயது பெண்ணுடன் உல்லாசமாய் இருந்த 55வயது அருட் தந்தை மக்களால் மடக்கி பிடிப்பு..!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும். மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால்…

View More யாழில் 24 வயது பெண்ணுடன் உல்லாசமாய் இருந்த 55வயது அருட் தந்தை மக்களால் மடக்கி பிடிப்பு..!