முல்லைத்தீவில் யாழ் பல்கலை மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்..!

முல்லைத்தீவில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த இளைஞன் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றையதினம் காலையில் இடம் பெற்றுள்ளது. யாழ் பல்கலைக்…

View More முல்லைத்தீவில் யாழ் பல்கலை மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்..!

தமிழர் பகுதியில் சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்; பெண் உட்பட 4 பேர் சிறையில்..!

வவுனியாவில் 15 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 15 வயது சிறுமியே…

View More தமிழர் பகுதியில் சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்; பெண் உட்பட 4 பேர் சிறையில்..!