மட்டக்களப்பில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு வல்லுறவு..!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மாவீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள்…

View More மட்டக்களப்பில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு வல்லுறவு..!

விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாளின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

View More விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 16வயதிற்குக் குறைந்த 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்..!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பாடசாலை மாணவிகள் 12, 14, 10 மற்றும்…

View More கடந்த 24 மணித்தியாலத்தில் 16வயதிற்குக் குறைந்த 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்..!

15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு; வவுனியா தேக்கவத்த விடுதி முகாமையாளர் கைது..!

15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தனர். வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து சிறுமி…

View More 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு; வவுனியா தேக்கவத்த விடுதி முகாமையாளர் கைது..!

வவுனியா – ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றம்..!

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று (14.5.2024) நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் (covid 19) தீவிரமடைந்ததை…

View More வவுனியா – ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றம்..!

இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம்; கிராம உத்தியோகத்தர் கைது..!

உயிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு அவர் மற்றுமொரு கிராம உத்தியோகத்தரின் பிரதேசத்தில் கடமையாற்றும்…

View More இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம்; கிராம உத்தியோகத்தர் கைது..!

பரீட்சை முடிந்து வீடு திரும்பி மாணவியை கடத்திய மர்ம கும்பல்..!

சாதரண தர பரீட்சை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த வந்ததாக கூறப்படும் வான் மற்றும் நான்கு இளைஞர்களை அலதெனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாதரண தர பரீட்சைக்கு இன்றைய தினம் (15)…

View More பரீட்சை முடிந்து வீடு திரும்பி மாணவியை கடத்திய மர்ம கும்பல்..!

யாழில் பெற்ற சிசுவை விட்டுச் சென்ற பாடசாலை மாணவி மீட்பு; காதலன் கைது..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும்…

View More யாழில் பெற்ற சிசுவை விட்டுச் சென்ற பாடசாலை மாணவி மீட்பு; காதலன் கைது..!