முள்ளிவாய்க்கால் நினைவேந்தி மாபெரும் இரத்ததான நிகழ்வு..!

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை யாழ் பல்கலைக் கழக மாணவர் கட்டடத் தொகுதியில்…

View More முள்ளிவாய்க்கால் நினைவேந்தி மாபெரும் இரத்ததான நிகழ்வு..!

யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி; அதிகாரிகளால் மறைக்கப்படும் உண்மைகள்..!

யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 15 வயது பாடசாலை மாணவி தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன், மாணவி தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக…

View More யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி; அதிகாரிகளால் மறைக்கப்படும் உண்மைகள்..!

பெறுபேற்றுக்கு முன்னர் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்…

View More பெறுபேற்றுக்கு முன்னர் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் – கல்வி அமைச்சு