வவுனியாவில் இளைஞர் ஒருவர் ஹெரோயினுடன் கைது..!

வவுனியா – ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் திருட்டுச்…

View More வவுனியாவில் இளைஞர் ஒருவர் ஹெரோயினுடன் கைது..!

வடக்கு – கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் தலையீடுகள்..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

View More வடக்கு – கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் தலையீடுகள்..!

2023ல் வடக்கில் 763 பேர் அரச சேவையில் இருந்து விலகல்..!

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 763 அரச உத்தியோகஸ்தர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் உயர் அதிகாரிகளின் அழுத்தங்கள் காரணங்கள் காரணமாகவும் தங்களது சேவைகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து , 720…

View More 2023ல் வடக்கில் 763 பேர் அரச சேவையில் இருந்து விலகல்..!

பாடசாலையின் பெயர் மாற்ற சர்ச்சை; கல்வித் திணைக்களம் விடுத்துள்ள பணிப்புரை..!

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலையின் பெயரில் எந்தவித மாற்றமுமில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் இதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறும் பணப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்…

View More பாடசாலையின் பெயர் மாற்ற சர்ச்சை; கல்வித் திணைக்களம் விடுத்துள்ள பணிப்புரை..!

மக்கள் சேவையின் உச்சம்; வடமாகாண ஆளுநர் செயலகத்தில் அடிதடி..!

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற முரண்பாட்டில் பணியாளர் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தலைமை செயலகத்தில் அலுவலக பணியாளர் ஒருவருக்கும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் ஒருவருக்கும் இடையில்…

View More மக்கள் சேவையின் உச்சம்; வடமாகாண ஆளுநர் செயலகத்தில் அடிதடி..!

செய்தி ஆசிரியருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; யாழ். ஊடக அமையம் கண்டனம்

வடக்கு ஆளுநர் செய்த முறைப்பாட்டின் பேரில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களுள் ஒன்றின் பிரதம ஆசிரியர் இன்று இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்தது.…

View More செய்தி ஆசிரியருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; யாழ். ஊடக அமையம் கண்டனம்

தொடரும் வடக்குக் கல்வியின் அவலம்; கடமை நேரத்தில் உயரதிகாரி தூக்கம்..!

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் அலுவலக நேரத்தில் நித்திரை கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வட மாகாண கல்வியில் பொருட்கொள்வனவு, வாகனப் பயன்பாடு,…

View More தொடரும் வடக்குக் கல்வியின் அவலம்; கடமை நேரத்தில் உயரதிகாரி தூக்கம்..!

யாழில் சட்டவிரோத கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண் கைது..!

சட்டவிரோத கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் இன்று புதன்கிழமை(17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் தெற்கு பூதராயர் கோயிலடியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின்…

View More யாழில் சட்டவிரோத கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண் கைது..!

கட்டுப் பணம் அதிகரிப்பு; மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு..!

தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்…

View More கட்டுப் பணம் அதிகரிப்பு; மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு..!

சஜித் அணியின் எம்.பிக்களை உள்வாங்கும் ரணிலின் முயற்சி வெற்றி..!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் வளைத்துப் போடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சி ஓரளவு வெற்றியளித்துள்ளது எனத் தெரிய வருகின்றது. குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே…

View More சஜித் அணியின் எம்.பிக்களை உள்வாங்கும் ரணிலின் முயற்சி வெற்றி..!