வவுனியாவின் சில கிராமங்களில் 4 நாட்களாக மின் தடை; கண்டு கொள்ளாத அதிகாரிகள்..!

வவுனியா மாவட்டத்தில் மாகாறம்பைக்குளம், காத்தார் சின்னக்குளம், சிறிராமபுரம் வீட்டுத் திட்டம் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொடர்சியாக நான்கு நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இவ் மின்சார தடங்கல் காரணமாக பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள்,…

View More வவுனியாவின் சில கிராமங்களில் 4 நாட்களாக மின் தடை; கண்டு கொள்ளாத அதிகாரிகள்..!

வவுனியாவில் போதையில் வந்த கிராம சேவையாளர் – மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா நகரை அண்டிய பகுதியில் கிராம சேவையாளர் ஒருவர் மது போதையில் வந்து குழப்பத்தில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலர் மண்டபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரால்…

View More வவுனியாவில் போதையில் வந்த கிராம சேவையாளர் – மக்கள் குற்றச்சாட்டு

வவுனியாவில் தொடர் அரச விடுமுறைகளைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்படும் அரச காணிகள்..!

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (30-04-2023) இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வவுனியா கமநல…

View More வவுனியாவில் தொடர் அரச விடுமுறைகளைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்படும் அரச காணிகள்..!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அதிரடியாகக் கைது..!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா இன்றைய தினம் வவுனியா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்துமாறு கோரி போராட்டம் மேற்கொண்டு…

View More காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அதிரடியாகக் கைது..!