தாயக சமூகச் சீரழிவுகளை தடுக்க புலிகளின் பச்சை மட்டையை ஞாபகப்படுத்திய விக்கி..!

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்…

View More தாயக சமூகச் சீரழிவுகளை தடுக்க புலிகளின் பச்சை மட்டையை ஞாபகப்படுத்திய விக்கி..!

வடக்கின் உயர் பதவிகளுக்கு சிரேஷ்ட தமிழ் அதிகாரிகளை நியமிப்பதை வெறுக்கும் ஆளுநர்..!

வடக்கில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாகாண சபையின் கீழ் இயங்கும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விக்னேஸ்வரனால்…

View More வடக்கின் உயர் பதவிகளுக்கு சிரேஷ்ட தமிழ் அதிகாரிகளை நியமிப்பதை வெறுக்கும் ஆளுநர்..!

வவுனியாவில் 25 வயது பெண்ணின் வீடியோக்களை 43 வயது கனடா மாப்பிளைக்கு அனுப்பியது யார்?

இன்னும் சில நாட்களில் திருமணமாக இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கி நிற்கும் கனடா மாப்பிளை ஒருவருக்கு அவரது எதிர்கால மனைவியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டு…

View More வவுனியாவில் 25 வயது பெண்ணின் வீடியோக்களை 43 வயது கனடா மாப்பிளைக்கு அனுப்பியது யார்?

வட மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கணக்காளாரின் திருகுதாளம் அம்பலம்..!

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்ற்பட்ட சம்பத்நுவர பாடசாலை அபிவிருத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டமை வெளிவந்துள்ளது. குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்காக சுமார் 485 740.57 பெறுமதியான நிதியினை விடுவிக்குமாறு மாகாண கல்வி…

View More வட மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கணக்காளாரின் திருகுதாளம் அம்பலம்..!

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்: வெளியாகிய அறிவிப்பு..!

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க இவர்களுக்கான ஆசிரிய நியமனத்தை வழங்கவுள்ளார். இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் – தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும்…

View More யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்: வெளியாகிய அறிவிப்பு..!

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி பலி..!

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன் – சரோஜா என்ற 23 வயதுடைய…

View More யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி பலி..!

பல்கலைக் கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக் கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில்…

View More பல்கலைக் கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் விற்பனை; ஒருவர் கைது….!

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அம்பாறை பெரிய நீலாவணை…

View More தமிழர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் விற்பனை; ஒருவர் கைது….!

ஈரான் அதிபர் ரைசி விபத்தில் பலி: உறுதிப்படுத்திய ஈரான் அரச ஊடகம்..!

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரச செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது. அஸர்பஜான் எல்லைப்பகுதியில் நேற்று (19.5.2024 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி,…

View More ஈரான் அதிபர் ரைசி விபத்தில் பலி: உறுதிப்படுத்திய ஈரான் அரச ஊடகம்..!

தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழரின் விடிவு காலம் இவ்வருட நினைவேந்தல் தீபச் சுடரின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்வதை நான் காண்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை…

View More தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்