வைத்திய சாலைகளில் இந்திய கண் சொட்டு மருந்து பயன்பாட்டை உடன் நிறுத்துமாறு பணிப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்திய சாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக…

View More வைத்திய சாலைகளில் இந்திய கண் சொட்டு மருந்து பயன்பாட்டை உடன் நிறுத்துமாறு பணிப்பு..!

6 ஆம் தரத்திற்கான பாடசாலை அனுமதி; கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..!

2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக அழைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில்…

View More 6 ஆம் தரத்திற்கான பாடசாலை அனுமதி; கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..!

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!

முறையான ஆசிரியர் இடமாற்ற சபைகளினால் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும்…

View More தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நடைபெறுமா??? – கல்வி அமைச்சர் சுசில்

2022 ஆம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் பங்கேற்பது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விரைவில் சாதகமான முடிவெடுப்பார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று பிற்பகல் (ஏப்ரல்…

View More உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நடைபெறுமா??? – கல்வி அமைச்சர் சுசில்

சாதாரண தர பரீட்சை எப்போது ஆரம்பம்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..!

2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை 2023 மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த…

View More சாதாரண தர பரீட்சை எப்போது ஆரம்பம்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..!

ஆசிரியையிடம் அத்துமீறிய அதிபர் அதிரடிக் கைது..!

மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி ஆசிரியை ஒருவரை வலுக் கட்டாயமாக கட்டித்தழுவிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தையில் வசிக்கும் 61 வயதுடைய அதிபர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என…

View More ஆசிரியையிடம் அத்துமீறிய அதிபர் அதிரடிக் கைது..!

சிலையை அகற்றக் கோரியவர் விரைவில் வெளியேறுவார்; விக்கி எம்பி சீற்றம்..!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றக்கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியவர் விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து வௌியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும் , நீதியரசரசருமான சி வி விக்னேஸ்வரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.…

View More சிலையை அகற்றக் கோரியவர் விரைவில் வெளியேறுவார்; விக்கி எம்பி சீற்றம்..!

சாரதிகள் புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டத்தில்; பல ரயில் சேவைகள் இரத்து..!

புத்தாண்டு விடுமுறையில் இருந்த சில சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று (16) காலை முதல் 30க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக புத்தாண்டுக்கு கிராமங்களுக்கு சென்று திரும்புபவர்கள் அசௌகரியங்களுக்கு…

View More சாரதிகள் புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டத்தில்; பல ரயில் சேவைகள் இரத்து..!

தாயகத்தில் பெரும் சோகம்; மகளை தேடிவந்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகளைத் தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட திருவா…

View More தாயகத்தில் பெரும் சோகம்; மகளை தேடிவந்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

மானியங்கள் ஆணைக்குழு உட்பட 420 அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!

நாட்டில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இதன்படி, 420 அரச…

View More மானியங்கள் ஆணைக்குழு உட்பட 420 அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!