காத்தான்குடியில் கைதான 30 நபர்கள் பிணையில் விடுதலை..!

அம்பாறை, பாலமுனை பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேர் இன்று(01) மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை…

View More காத்தான்குடியில் கைதான 30 நபர்கள் பிணையில் விடுதலை..!

மீண்டுமொரு ஈஸ்டரா அல்லது சிவராத்திரியா? அச்சத்தை ஏற்படுத்திய கைதுகள்..!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரங்கேறி 5 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் இன்று காத்தான்குடியில் குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி சிவராத்திரி…

View More மீண்டுமொரு ஈஸ்டரா அல்லது சிவராத்திரியா? அச்சத்தை ஏற்படுத்திய கைதுகள்..!

மீண்டும் தாக்குதல் திட்டம்? காத்தான்குடியில் 30 இளைஞர்கள் கைது..!

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காத்தான்குடி பகுதியில் இன்று(01) அதிகாலை…

View More மீண்டும் தாக்குதல் திட்டம்? காத்தான்குடியில் 30 இளைஞர்கள் கைது..!

ரோகித் மீது செம கடுப்பில் இஷான் கிஷன் – மும்பை இந்தியன்ஸில் அடுத்த போர்க்களம்.!

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளதால் கப்டன் ரோகித் சர்மா மீது செம கடுப்பில் இருக்கிறார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் அங்கு அடுத்த போர்க்களம் காத்திருக்கிறது. இந்திய…

View More ரோகித் மீது செம கடுப்பில் இஷான் கிஷன் – மும்பை இந்தியன்ஸில் அடுத்த போர்க்களம்.!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நடுவர் மரைஸ் எராஸ்மஸ்..!

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார். 2006ஆம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார். தற்போது வரை நூற்றுக்கும்…

View More சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நடுவர் மரைஸ் எராஸ்மஸ்..!

எதிர்க்கட்சித் தலைவராகும் நாமல்; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழு எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கையுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க…

View More எதிர்க்கட்சித் தலைவராகும் நாமல்; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு..!

யாழில் போக்குவரத்து சபை பேரூந்து விபத்து; சாவகச்சேரி இந்து மாணவன் பலி..!

யாழ்.சாவகச்சேரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் பரணிதரன் (வயது18) என்ற க.பொ.த உயா்தர…

View More யாழில் போக்குவரத்து சபை பேரூந்து விபத்து; சாவகச்சேரி இந்து மாணவன் பலி..!

ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ஆக அதிகரிக்கும் – ரணில்

அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற தீர்வு முன்னேற்றம் குறித்து…

View More ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ஆக அதிகரிக்கும் – ரணில்